tag:blogger.com,1999:blog-7058425583300377452.post1106477857438123851..comments2023-10-06T05:45:56.597-07:00Comments on வலையுலகமும் நொந்தகுமாரனும்: ஈழம் : போராட்ட செய்திகள் இனிமையானவை!குமரன்http://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7058425583300377452.post-16171288046068750842013-03-18T02:29:38.280-07:002013-03-18T02:29:38.280-07:00நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரி...நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது <br />நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன் <br />என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது <br />உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது <br /><br />பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார். <br /><br />ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார் <br />என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,<br />உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன் <br />நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன் <br />என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு! <br />நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும். <br /><br />எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார் <br />தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு <br />கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்" <br />எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும் <br />நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "<br /><br />எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம். <br />எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும் <br />பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது <br /><br />எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார் <br />சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "<br />என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "<br />பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது <br /><br />எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்<br />கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது <br />எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த <br />எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம் <br /><br />இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் <br />இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன் <br />பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை <br />அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை <br />பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை<br />தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை <br /><br />களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார். <br />தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார். <br />" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு <br />நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-40922711653188638272013-03-17T23:38:57.493-07:002013-03-17T23:38:57.493-07:00உண்மைதான் நண்பரே.மக்களின் போராட்டம் அரசியல் வாதிகள...உண்மைதான் நண்பரே.மக்களின் போராட்டம் அரசியல் வாதிகளை இறங்கி வரவைக்கும் .அதுடன் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது .<br />தமிழ்நாட்டில் பெருகி இருக்கும் செய்தி சேனல்களும் மக்களிடம் உண்மையான் தகவல்கள் போய் சேர ஒரு காரணம் ,கடந்த காலங்களில் பத்திரிகைகள் உட்பட சில ஊடகங்கள் உண்மையான செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன ,<br />Anonymousnoreply@blogger.com