tag:blogger.com,1999:blog-7058425583300377452.post290239612298026881..comments2023-10-06T05:45:56.597-07:00Comments on வலையுலகமும் நொந்தகுமாரனும்: குழந்தைகள் - மறுபக்கம்!குமரன்http://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7058425583300377452.post-64079026832648924482011-10-25T20:28:31.527-07:002011-10-25T20:28:31.527-07:00மகி அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும...மகி அவர்களுக்கு,<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-53466325874791905932011-10-25T18:58:21.404-07:002011-10-25T18:58:21.404-07:00நொந்த குமரனுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள். பிள்ள...நொந்த குமரனுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள். பிள்ளை வளர்ப்பு பகிர்வு அனுபவமா இல்லையா எனத் தெரியவில்லை . ஆனாலும் பகிர்ந்த விதம் அழகு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-26556134061140058072011-10-25T01:12:38.875-07:002011-10-25T01:12:38.875-07:00பாஸ்கர் அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும், தங்கள் அ...பாஸ்கர் அவர்களுக்கு,<br /><br />தங்கள் வருகைக்கும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-43946790276975977262011-10-25T01:10:37.171-07:002011-10-25T01:10:37.171-07:00உண்மை அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும், கருத்துக்...உண்மை அவர்களுக்கு, <br /><br />தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. பதிவுலகில் நிறைய இளம் தாய்மார்கள் மற்றும் பெண்களும் வேறு வேறு தலைப்புகளில் எழுதுகிறார்கள். குழந்தை வளர்ப்பில் உள்ள தங்கள் சிரமங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். அது அவசியம் என கருதுகிறேன்.<br /><br />மற்றபடி, குழந்தைகள் என்றால் இனிமை மட்டும் இல்லை. சிரமங்களும் நிறைய தருகின்றன என்பதை இந்த பதிவின் ஊடாக சொல்லியிருக்கிறேன் என்பதால், அந்த தலைப்பு வைத்தேன். நீங்கள் சொல்கிற தலைப்பும், பொருத்தம்தான். நன்றி.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-19950825412965267242011-10-25T01:04:12.755-07:002011-10-25T01:04:12.755-07:00தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நடராஜன்.தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நடராஜன்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-24015360041295876512011-10-25T00:27:01.486-07:002011-10-25T00:27:01.486-07:00குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் நீங்கள் முதல் பக...குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் நீங்கள் முதல் பகுதியில் சொன்ன அதே உணர்வுகள் அவர்களோடு என்னை இறுதி வைப்பது. கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததால் ஒரே சமயத்தில் இரண்டு உறவினர்கள் குழந்தை பெற்று கொண்ட சமயம் உண்டு அல்லது தொடர்ச்சியாக. குழந்தை பிறந்த சில நாட்கள் வீட்டுக்கு செல்லவோ, அங்கு சாப்பிடவோ தோன்றாது குமட்டலாக வரும். கோபமாக வரும். பின்னாளில் அந்த வேதனையை உணர்ந்த பின்னர் பலரிடமும் உங்களை போன்று விவாதித்ததுண்டு. இருப்பினும் அதிகம் நினைவில் நிற்பவை வாண்டுகளின் சேட்டைகள் தான். அதோடு அம்மா வேலைக்கு சென்ற நாட்களில் தம்பியை சமாளிக்க திணறிய அனுபவமும் தவறாமல் நினைவில் வரும்.baskarhttps://www.blogger.com/profile/13492870203792804622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-42472799142897802742011-10-25T00:07:55.598-07:002011-10-25T00:07:55.598-07:00அருமை. இதெல்லாம் புலம்பாமல் இன்றைய தாய்மார்கள் இரு...அருமை. இதெல்லாம் புலம்பாமல் இன்றைய தாய்மார்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் எழுத நேரமில்லாமல் போயிருக்கலாம் அல்லது எழுத்திலும் இதைப் பற்றியேவா எழுதுவது என்று யோசித்திருக்கலாம். பெண்கள் மனதைப் படம் பிடித்து எழுதியிருக்கிறீர்கள். இயற்கையின் அடிமையாய் பெண்கள்.ஆனால் சுற்றுப்புறத்தால் (உறவுகளையும் சேர்த்து) ஏற்படும் தொல்லைகளை விட இனிய தொல்லை தான்.இது குழந்தைகளின் மறுபக்கம் அல்ல. குழந்தை வளர்ப்பின் மறு(முழுப்)பக்கம்.நன்றி.truthhttp://sharp-truth.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-57953234525791425252011-10-24T23:04:26.612-07:002011-10-24T23:04:26.612-07:00நட்சத்திர வாழ்த்துக்கள்.நட்சத்திர வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-89210191231637920192011-10-24T22:23:25.229-07:002011-10-24T22:23:25.229-07:00வல்லிசிம்ஹன் அம்மாவிற்கு,
தங்கள் கருத்திற்கு நன்ற...வல்லிசிம்ஹன் அம்மாவிற்கு,<br /><br />தங்கள் கருத்திற்கு நன்றி. அனுபவம் பெற்றவர் என்ற வரையில், குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை, எப்படி எதிர்கொள்ளமுடியும் என்ற ஆலோசனைகளை, நடைமுறை விஷயங்களை எப்படி மாற்றலாம் என்பது குறித்தும் உங்கள் ஆலோசனை எதிர்பார்க்கிறேன். நன்றி.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-28356259013595823292011-10-24T22:21:21.073-07:002011-10-24T22:21:21.073-07:00தோழர் மபா அவர்களுக்கு,
தங்கள் வருகைக்கும், கருத்த...தோழர் மபா அவர்களுக்கு,<br /><br />தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் எனது நன்றிகள். <br /><br />'நெகட்டிவான' என பெயர் என்பதை பொறுத்தவரை, அந்நியன் படத்தில் வருவது போல தான், சமூகம் நன்றாக இருக்கும் பொழுது, அந்நியனுக்கு அவசியம் இராது என்பார்கள். அது போல, நம் வலையுலகம் ஆரோக்கியமான முறையில் மாறிவிட்டால், சந்தோசகுமரனாக மாறிவிடலாம் தான்! :)<br /><br />மற்றபடி என் பகிர்வுகள் பாஸிட்டினாவை என்றே கருதுகிறேன்!குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-15637567073760092982011-10-24T19:23:46.498-07:002011-10-24T19:23:46.498-07:00நீங்கள் எழுதிய அத்தனை அனுபவங்களும் எனக்கு உண்டானத...நீங்கள் எழுதிய அத்தனை அனுபவங்களும் எனக்கு உண்டானதுதான். அநேகத் தாய்மார்களும் ஒத்துக் கொள்வர்கள்.<br />அதுவும் முதல் குழந்தை வளர்ப்பு மிகவும் சிரமமானது. <br />கூட்டுக் குடும்பத்தில் அவ்வளவு தெரிய வாய்ப்பில்லை.<br />எங்களை மாதிரி வேறு ஊர்களுக்குச் சென்றவர்களுக்கு அயலாரும் நண்பர்களும் தான் துணை. அழகாக எழுதி இருக்கிறீர்கள் குமரன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-44463602684591007952011-10-24T10:28:11.564-07:002011-10-24T10:28:11.564-07:00நட்சத்திர பதிவரான நொந்தகுமாரனுக்கு முதலில் வாழ்த...நட்சத்திர பதிவரான நொந்தகுமாரனுக்கு முதலில் வாழ்த்துக்கள். குழந்தைகள் உலகமென்பது.... இன்னும் மனித காலடிப் படாத இடம் போன்றது. நல்ல விரிவான பதிவு. <br /><br />அது சரி.... எதற்கு இந்த நெகட்டிவான நொந்தகுமாரன் டைட்டில்...? 'நொந்த' குமாரன் 'வசந்த' குமாரனாக மாறினால் மகிழ்ச்சி.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-20444016804641403282011-10-24T08:29:41.341-07:002011-10-24T08:29:41.341-07:00தங்கள் கருத்துக்கு நன்றி ரதி.
பலரும் இதற்காக மன அ...தங்கள் கருத்துக்கு நன்றி ரதி.<br /><br />பலரும் இதற்காக மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். ஏன் பதியவில்லை என்றால்,அம்மா என்பவர் புனிதமானவர். எல்லா சிரமங்களையும் தாங்கி கொள்ள வேண்டும். அதை பேசினால், இதைப் போய் பேசுகிறாரே என நினைப்பார்கள் என்ற தயக்கம் காரணம் என்றே நினைக்கிறேன்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-37757847852611398362011-10-24T05:48:09.008-07:002011-10-24T05:48:09.008-07:00நட்சத்திரவாழ்த்துக்கள் நொந்தகுமாரன்!!
குழ்ந்தை வ...நட்சத்திரவாழ்த்துக்கள் நொந்தகுமாரன்!! <br /><br />குழ்ந்தை வளர்ப்பு பற்றி நம் சமூகங்களில் அதிகம் நடைமுறை சார்ந்த்தோ, உளவியல் குறித்தோ அதிகம் எழுதப்படுவதில்லை என்பது உண்மைதான்.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com