tag:blogger.com,1999:blog-7058425583300377452.post7739796226992963607..comments2023-10-06T05:45:56.597-07:00Comments on வலையுலகமும் நொந்தகுமாரனும்: உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!குமரன்http://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7058425583300377452.post-26017320326264482622013-06-20T10:36:24.147-07:002013-06-20T10:36:24.147-07:00திரு.குமரன் அவர்களே...நான் கூறிய தகவல்கள் அனைத்தும...திரு.குமரன் அவர்களே...நான் கூறிய தகவல்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே எனது நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டது.<br />அவர் இறந்ததற்காக... <br />இட்டு கட்டப்பட்டது அல்ல.<br /><br />மேலும் நீங்கள் தகவலறிய எனது நண்பரின் அனுமதி பெற்று அவரது அலைபேசி எண் பெற்று தருகிறேன்.<br />பொறுத்திருக்கவும்.<br /><br />தங்கள் பின்னூட்டம் வெளியிடாதது பற்றி எனது பதிவில் விளக்கம் அளித்திருக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-74596937094530802652013-06-18T02:27:50.938-07:002013-06-18T02:27:50.938-07:00உலக சினிமா ரசிகன் அவர்களே!
உங்களுடைய பதிவில் ஏன் ...உலக சினிமா ரசிகன் அவர்களே!<br /><br />உங்களுடைய பதிவில் ஏன் என்னுடைய பின்னூட்டத்தை ஏன் அனுமதிக்கவில்லை. ஆதாரம் தானே கேட்டேன். உங்கள் தரப்பில் ஆதாரம் தான் காட்டுகிறீர்களே!<br /><br />நான் உங்களைப் போல இல்லை. உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்து பதிலும் சொல்லியிருக்கிறேன்.<br /><br />கோவையில் அவர் இருந்த காலத்தில் வேலை செய்த காலத்தில் வேலை செய்த தோழர்களை நான் அறிவேன். மணிவண்ணன் பற்றிய சொல்லிய செய்திகளை தான் பகிர்ந்துள்ளேன்.<br /><br />எனக்கு இரண்டு விவரங்கள் சொல்லுங்கள். அவர் எந்த கம்யூ. அமைப்பில் இருந்தார். அவர் பணியாற்றிய ஆண்டு எது? இந்த இரண்டு தகவல்களை சொன்னால், நானும் உரசி பார்க்க வசதியாக இருக்கும்.<br /><br />நன்றிகுமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7058425583300377452.post-52252455368464459232013-06-17T09:12:20.251-07:002013-06-17T09:12:20.251-07:00கோவைக்கு வந்தால் அவருடைய வழக்குக்காக வாதாடிய வக்கீ...கோவைக்கு வந்தால் அவருடைய வழக்குக்காக வாதாடிய வக்கீல் இன்னும் இருக்கிறார்.<br />அவரிடம் அழைத்து செல்கிறேன்...<br />வருவீர்களா வெந்த குமாரா.<br />[ அவர் செம்மலர் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்தவர்.]<br />செம்மலர் பத்திரிக்கை என்றால் தெரியுமா ...நொந்த குமாரா ?<br /><br /> உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.com