Tuesday, October 22, 2013

குற்றாலம் - சில புகைப்படங்கள்!



நேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள்.


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு தானா...!!!!!!!!!!!!!!!!

ராஜி said...

கடைசி படம் கண்ணை பறிக்குது. பகிர்வுக்கு நன்றி!

மகேந்திரன் said...

பொதிகைத் தென்றல் தவழ்ந்துவரும்
செண்பகச் சோலை குற்றாலம்
படங்கள் அருமை நண்பரே...

indrayavanam.blogspot.com said...

அருமையான படங்கள்