Monday, June 4, 2007

பின்னூட்டம் - கவிதை

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!'

'நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?'

'உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?'

'எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய வலிக்கிறது.

3 comments:

கதிரவன் said...

நல்ல கவுஜ :-)

ஆனா,

இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய வலிக்கிறது.


இந்த வரிகள் ரொம்பவே வலி ஏற்படுத்துகின்றன. அப்டி நொந்துபோற அளவுக்கு என்னங்க ஆச்சு ?

விஜயன் said...

கவிதை நல்லா இருக்கு.கொஞ்சம் ஓவரா இருக்கு
பயங்கரமான காதல் தோல்வி மாதிரி தெரியுது.
அதில் இருந்து முதலில் வெளியே வாங்க.

nellai Jera said...

good keep it up