Thursday, June 28, 2007

பின்னூட்டம் - கவிதை (மீள் பதிவு)

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!

''நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?''

உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?

''எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா
இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய்ய வலிக்கிறது.

பின்குறிப்பு :

பின்னூட்டத்திற்காய்,
வலைப்பதிவில்
அலைந்து திரியும்
சில ஜீவன்களுக்கு
சமர்ப்பணம்.

ராயல்டியெல்லாம் வேண்டாம்.
அந்த ஜீவன்கள்
இந்த பதிவை
மறுபிரசுரம்
செய்து கொள்ளலாம்.

2 comments:

குமரன் said...

சோதனை.

Anonymous said...

it is too much.