கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Sunday, March 15, 2009
அசை போடுதல்!
கோவில் விழாவில் சிறு வயதில் கரகாட்டகாரியுடன் குத்தாட்டம் போட்டது.
வேகவேகமாய் முன்னேறி இதயம் படபடக்க அவள் பெயர் கேட்டது.
நடுநிசிகளில் நண்பர்களோடு அளவுளாவியது.
அறையில் யாருமற்ற பொழுதுகளில் பின் நகர்ந்து - மனம் அசை போடுகிறது.
1 comment:
உனக்கு வயசாயிருச்சா? நொந்தகுமாரா?!
Post a Comment