Friday, January 23, 2009

சக பதிவர்களே!

வாக்களிக்க தகுதி இருந்தும் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மின்மடல் வரவில்லை.


“கடந்த இரண்டு வருடங்களில்

49 பதிவுகள்.

2008ல் மட்டும்

27 பதிவுகள்.


கட் அன்ட் பேஸ்ட்

பதிவர்கள் பலர்.


நான்

சுயமாய் சிந்தித்து

எழுதியவை அனைத்தும்.


நேரம் இல்லை.

அதனால் இடுகைகளை

பரிந்துரைக்கவில்லை.


பரிந்துரைத்திருந்தால்

பாதி அவார்டுகளை

அள்ளிட்டு போயிருப்பேன்.


இப்படிசுயபுராணம் பாடவைத்த

உங்களை கண்டிக்கிறேன்.

விருது தான் கிடைக்காது.

நல்ல பதிவர்களுக்கு,

பதிவுகளுக்கு

வாக்களிக்கவாவது

விடுங்கப்பா!

எனக்கு வாக்களிக்க எதுவும் மின்மடல் வரவில்லை.”


பின்குறிப்பு : வேலை அதிகம் காரணமாக பரிந்துரைக்க நேரமில்லை. வாக்காவது அளிக்கலாம் என தமிழ்மணத்திற்கு, மேற்கண்ட பின்னூட்டத்தை அனுப்பி வைத்தால், இன்னும் “awaiting for moderation” என்ற நிலையிலேயே இருக்கிறது. இன்னும் மின்மடலும் வரவில்லை. என்ன செய்வது பதிவர்களே? ஆலோசனை சொல்லுங்கள்!

3 comments:

Anonymous said...

enakkum than varalai.

suresh

Anonymous said...

ஓட் போட வருத்தப்படுற அளவுக்கு எந்த பதிவும் சூப்பரா இல்ல! வருத்தப்படாதே நொந்தகுமாரா!

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கும் வரலையே...