Monday, August 1, 2011

நினைவில் எறியப்பட்ட கல்!


படித்த கவிதை
நினைவுகளை கிளறி
புதிய சிறுகதைக்கு நகர்த்துகிறது!

போகிற போக்கில் கேட்ட அனுபவம்
என் பழைய தவறுகளை நினைத்து
நாண வைக்கிறது!

எல்லாம் தனித்தனி போல தெரிந்தாலும்,
எல்லாவற்றிக்கும்
தொடர்பு இருக்கும் போல!

No comments: